ஆஸ்திரேலியாவில் குடியேற விசா அனுமதி கோரி அந்நாட்டு தூதரகம் முன் ஆப்கானியர்கள் முற்றுகை

டெல்லி: ஆஸ்திரேலியாவில் குடியேற விசா அனுமதி கோரி டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம்  முன் ஆப்கானியர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அகதிகள் மறுவாழ்வு தொடர்பான ஐ.நா அலுவலகத்தை தொடர்புக் கொள்ளுமாறு தூதரக அதிகாரிகள் கூறியதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories: