இந்தியா ஆஸ்திரேலியாவில் குடியேற விசா அனுமதி கோரி அந்நாட்டு தூதரகம் முன் ஆப்கானியர்கள் முற்றுகை Aug 19, 2021 ஆப்கானியர்கள் ஆஸ்திரேலியா டெல்லி: ஆஸ்திரேலியாவில் குடியேற விசா அனுமதி கோரி டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன் ஆப்கானியர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அகதிகள் மறுவாழ்வு தொடர்பான ஐ.நா அலுவலகத்தை தொடர்புக் கொள்ளுமாறு தூதரக அதிகாரிகள் கூறியதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் :தேர்தல் பரப்புரைக்கு அனுமதி, முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபட அனுமதி மறுப்பு!!
ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில் அடுத்தடுத்த முறைகேடுகள் : பீகாரில் 20 மாணவர்களுக்கு முன்கூட்டியே விடையுடன் கூடிய வினாத்தாள் கொடுத்தது அம்பலம்!!
சமூக சீர்திருத்தவாதி தபோல்கர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு..!!
புதுச்சேரியில் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதால் ஒத்துழைப்பு தர வேண்டும்: துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
வாக்களித்த மக்களுக்கே துரோகம் இழைத்தவர் ஜெகன்மோகன்; ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி முற்றிலும் அவரால் தான் தடை பட்டது: சந்திரபாபு நாயுடு பேச்சு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்
குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்