புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அன்பரசன் உறுதி

சென்னை: சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதியளித்தார். கட்டுமான பணியில் முறைகேடு நடந்தது தெரியவந்தால் ஒப்பந்தக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: