தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்.13 ல் நிறைவு: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்.13 ல் நிறைவு பெறுகிறது என சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: