கோவை பொள்ளாச்சியில் பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோவை: கோவை பொள்ளாச்சியில் பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் என்பவரை கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

Related Stories: