சட்டமன்ற மேம்பாட்டு தொகுதி நிதி ரூ.3 கோடி மீண்டும் வழங்கப்படும்: பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற மேம்பாட்டு தொகுதி நிதி ரூ.3 கோடி மீண்டும் வழங்கப்படும்: பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டம் விரைவில் தொடங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: