விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டியில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

Related Stories: