ஆகம விதிகளின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ஆகம விதிகளின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 35 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு முதலில் அர்ச்சகராக பணி நியமனம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: