சபாநாயகர் அப்பாவு தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

சென்னை: சென்னையில் சபாநாயகர் அப்பாவு தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டமானது ஆகஸ்ட் 10ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்று 10ம் தேதி முடிவு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், தற்போது வேளாண் பட்ஜெட் தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: