தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு Aug 08, 2021 கிருஷ்ணகிரி மாவட்டம் ஈழத்துரை கிருஷ்னகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சிங்காரப்பேட்டையில் 2 வயது குழந்தை அவந்திகா, தாய் மகாலட்சுமி, பாட்டி இந்திரா ஆகியோர் உயிரிழந்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தின் கோரிக்கையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை; ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும் எப்படி கொக்கரித்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்கமுடியாது: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்டனம்
முதலீடு பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி தருவதாக பல கோடி மோசடி; தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனம் முற்றுகை: சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு
அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் நாளை திருச்செந்தூரில் தொடங்குகிறது: அறநிலையத்துறை தகவல்
விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
7, 8ம்தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான `செட் தேர்வு’ திடீர் ரத்து: நெல்லை பல்கலை. பதிவாளர் அறிவிப்பு