ஆபாச படங்களை தயாரித்து வெளிட்ட வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் மனு தள்ளுபடி..!!

மும்பை: ஆபாச படங்களை தயாரித்து வெளிட்ட வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொழிலதிபர் ராஜ்குந்த்ரா, ரியான் தோர்பே மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், சிறையில் இருந்து உடனே விடுவிக்க கோரியும் மனுத்தாக்கல்  செய்திருந்தனர்.

Related Stories: