தென்காசி அருகே ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள குட்கா, ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள குட்கா, ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, மாருதி வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குட்கா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: