ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அதிகாலை தீவிபத்து: ஆவணங்கள் எரிந்து நாசம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஆவணங்கள் எரிந்து நாசமாகின. ஆட்சியர் அலுவலகத்தின் 2வது தளத்தில் நிலஅளவை துறை  தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: