பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது : டி.ஆர்.பாலு

டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது என திமுக எம்பி டி.ஆர்.பாலு பேட்டியளித்தார்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்கள் எனவும்,  ஒவ்வொருவரின் செல்போனும் ஒட்டு கேட்கப்படுகிறது என கூறினார்.

Related Stories: