மதுரையில் சாலையோரம் இறந்து கிடந்த முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.56 லட்சம் இருப்பது கண்டுப்பிடிப்பு

மதுரை: மதுரையில் சாலையோரம் இறந்து கிடந்த முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.56 லட்சம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் கல்லூரி அருகே இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர் ராதாவின் உடைமைகளை சோதனையிட்டனர். சோதனையில் ரூ.20 லட்சம், ரூ.36 லட்சம் என வங்கிக் கணக்கில் பணம் இருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். 

Related Stories: