விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

பெங்களூரு: விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு ககன்யான் விண்கலம் செலுத்தப்பட இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனவால் உதிரிபாகங்களை வாங்குவது தாமதமாகியுள்ளதால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக சிவன் கூறியுள்ளார்.

Related Stories: