சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடக்கம்

சேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3,913 பேரில் 500 பேர் வீதம் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: