தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை சீட்டை காங்கிரஸுக்கு ஒதுக்கியது தவெக!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை சீட்டை காங்கிரஸுக்கு தவெக ஒதுக்கியது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அதிமுகவின் சி.வி.சண்முகம் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தந்த நிலையில் 2 அமைச்சர்கள் பதவியுடன் ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Related Stories: