ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,843 பேருக்கு கொரோனா

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 2,199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: