காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதற்கு ஓபிஎஸ் கண்டனம்

தேனி: காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கர்நாடக எதிர்ப்பு தெரிவிப்பது பொறாமையின் வெளிப்பாடு என கூறினார். உபரிநீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை, தமிழக மக்கள் பயன்படக்கூடாது என்பது கர்நாடகாவின் கொடுமதி எண்ணம் என கூறினார். 

Related Stories: