தமிழகம் கடலூர் முதுநகரில் வீட்டில் புகுந்து 15 சவரன் நகைகள் திருட்டு Jul 20, 2021 கடலூர் கடலூர்: கடலூர் முதுநகரில் வீட்டில் புகுந்து 15 சவரன் நகைகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முதுநகர் கள்ளசெட்டி தெருவைச் சேர்ந்த தேவராஜ்-கிரிஜா தம்பதியை வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து நகை திருடப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு..!!
சென்னை ஆலந்தூரில் வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் காயம்; நாய் உரிமையாளர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு
தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில் கனமழை; கீழ்பென்னாத்தூரில் 9 செ.மீ. மழை பதிவு..வானிலை ஆய்வு மையம் தகவல்