சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 11-வது நாளாக வேலைநிறுத்தம்

மயிலாடுதுறை: சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 11-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்காழி அருகே பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடியை சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.

Related Stories: