தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை வருகை

சென்னை: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை வருகின்றன என தகவல் கூறப்படுகிறது. கூடுதல் தடுப்பூசி வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகி்னறனர். 

Related Stories: