அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும்: ஈபிஎஸ்

சென்னை: அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிலரின் தனிப்பட்ட நலனுக்காக கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளது  என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: