குற்றம் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல் Jul 16, 2021 மேட்டூர் அணை சேலம் சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதாக எழுந்த புகாரின்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது: 26 டிக்கெட்டுகள் பறிமுதல்
வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம் கார்டுகளை திருடி ஸ்வைப்பிங் மெஷின் மூலம் மோசடி: ஆந்திர வாலிபர் கைது: 64 ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் பறிமுதல்
ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளையில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது: 2 பேருக்கு வலை, பைக்குகள் பறிமுதல்
மீஞ்சூரில் வாலிபர் கொலையான விவகாரத்தில் சித்தப்பா மகளை காதலித்து ஏமாற்றியதால் தீர்த்துகட்டினேன்: கைதான வாலிபர் வாக்குமூலம், கூட்டாளிகள் 6 பேர் சிக்கினர்
பிட் காயினில் முதலீடு விவகாரம் ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டை உடைப்பு: நடிகை ராதாவிடம் போலீசார் விசாரணை