தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் 4 வயது சிறுவன் உடல் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மாதவர் காலனி கடற்கரை பகுதியில், கடலிலிருந்து மாதவன் (4) என்ற சிறுவனில் உடல் மீட்கப்பட்டுள்ளது. கடலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: