கோவில்பட்டி அருகே ஸ்டேட் பேங்க் வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே ஸ்டேட் பேங்க் வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளையடிக்க பல நாட்களாக திட்டம் தீட்டிய மண்டபம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஸ்டேட் பேங்க் உதவி மேலாளர் வாஷிங்டன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: