கிருஷ்ணகிரி அருகே 2 வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50.37 லட்சம் கொள்ளை!: மர்ம நபர்கள் கைவரிசை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜர் நகரில் 2 வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50.37 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொலையடித்து சென்றனர். வாடகைக்கு இருக்கும் சிவகுமார், வசந்தகுமார் வீட்டில் 21 சவரன் தங்கம், 250 கிராம் வெள்ளியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: