பாஜக சிந்தாந்தத்தை வீடுகள் தோறும் எடுத்துச் செல்வோம்: பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜகவின் சிந்தாந்தத்தை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை ஓய மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் மீது பிரதமர் கொண்டுள்ள பேரன்பு, தேசப் பற்றையும் எடுத்துச் செல்வோம். நாம் ஒரு அணியாக ஒருங்கிணைந்து நம்பிக்கையை போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம் எனவும் கூறினார்.

Related Stories: