புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக இராமச்சந்திரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக புகார் எழுந்த நிலையில் அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: