வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார். 1987-ம் ஆண்டு இந்திய வருமான வரி பணி அதிகாரியாக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் சேர்ந்துள்ளார்.

Related Stories: