திருவாரூரில் பேறுகால அவரச சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவரச சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. பேறுகால அவரச சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

Related Stories: