திண்டுக்கல் அருகே ஆற்றில் மூழ்கி 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆற்றில் மூழ்கி 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் ஆற்றில் துணி துவைக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: