மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து மயிலாடுதுறையில் விவிவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை கிட்டப்பாலம் அருகே கருப்புக் கொடியேந்தி காவிரி ஆற்றில் இரங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி நிபுணர் குழுவை கலைத்த ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் கருப்புக் கொடியுடன் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

Related Stories: