திண்டுக்கல் அருகே போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது

திண்டுக்கல்: வத்தக்குண்டு அருகே போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருவீடு சோதனைச்சாவடியில் போலீசாரை தாக்கியதாக ஏற்கெனவே 3 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேர் கைதாகியுள்ளனர்.

Related Stories: