ரிவால்டோ யானையை வனத்தில்விடலாமா என ஆலோசனை செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

நீலகிரி: முதுமலை அருகே மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையை வனத்தில்விடலாமா என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனப்பகுதிக்குள் விடுவதா? அல்லது வளர்ப்பு யானையாக பராமரிப்பதா என முடிவு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: