தமிழகம் ரிவால்டோ யானையை வனத்தில்விடலாமா என ஆலோசனை செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு Jun 26, 2021 ரிவால்டோ யானை நீலகிரி: முதுமலை அருகே மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையை வனத்தில்விடலாமா என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனப்பகுதிக்குள் விடுவதா? அல்லது வளர்ப்பு யானையாக பராமரிப்பதா என முடிவு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்