முக்கிய செய்தி இந்தியா இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றுக்கு முதல் பலி!: ம.பி.யில் பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் உயிரிழப்பு..!! Jun 24, 2021 இந்தியா போபால்: மத்தியப்பிரதேசத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் இந்தியாவில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும். இந்தியாவில் மஹாராஷ்டிரா, கேரளா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபாலில் மூன்று பேருக்கும், உஜ்ஜெயின் மாவட்டத்தில் இருவருக்கும் டெல்டா பிளஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் உஜ்ஜெயின் மாவட்டத்தில் டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக மத்தியப்பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்திருக்கிறார். டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற நால்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்தியப்பிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!