தமிழகம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் Jun 20, 2021 வடசென்யா அனல் மின் நிலையம் சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப். 23ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவு
கட்சி அடையாளங்களை மைதானத்திற்குள் கொண்டுவர வாய்ப்பு சேப்பாக்கத்தில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்
திமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவோம்: மநீம பொதுச்செயலாளர் பேட்டி
தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் தபால் வாக்கு அளிக்கலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் பக்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் சென்னை வருகை: முதற்கட்டமாக முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் நோயாளிகள் அனுப்பி வைப்பு
தேர்தல் நடத்தை அமலில் இருப்பதால் ஜனநாயகன் வெளியிடுவதில் மீண்டும் சிக்கல்: தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ வீரர்கள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்குக் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உறுதி
படிங்க… படிங்க…. என கல்விக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் ஆட்சி; போடியில் தயாராகும் புதிய நூலக கட்டிடம் ரூ.1 கோடியில் கட்டுமானப் பணி தீவிரம்
சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட விரும்புவோர் 24ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம்!