வடசென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட 600 மெகாவாட் மின் உற்பத்தி  மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

Related Stories: