தமிழகம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் Jun 20, 2021 வடசென்யா அனல் மின் நிலையம் சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண் கண்காட்சி: முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு
விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடு: போக்குவரத்து துறை அறிவிப்பு
2026 புத்தாண்டு தொடங்கும் போது ஓய்வூதியம் குறித்த நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தீர்மானம்
கட்டுமான ஒப்பந்தத்தின்போது செலுத்திய முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவில் கழித்துக் கொள்ளலாம்: புதிய வீடு வாங்குவோருக்கு அரசு சலுகை
பிரச்னை வரும் போது புத்தகம் படிப்பேன், டிவி பார்ப்பேன், வாக்கிங் செல்ல ஆரம்பித்து விடுவேன்: கிரிக்கெட்டில் நான் ஒரு ஆப் ஸ்பின்னர்; இளம் விளையாட்டு வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலகலப்பான பேச்சு
சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும்: உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்றும், நாளையும் கள ஆய்வு: 4.82 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்; ரூ.3,868.74 கோடி திட்ட பணிகளை திறந்தும் வைக்கிறார்