முகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் எனக்கு கொரோனா வந்தது.: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: முகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் எனக்கு கொரோனா வந்தது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் புதியதாக கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தை திறந்து வைத்த பின் முதல்வர் ரங்கசாமி இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: