முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சி ரயில் நிலையம் அருகே  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராஜீவ்காந்தியின் 30-ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது படத்துக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார். …

The post முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: