முக்கிய செய்தி தமிழகம் மேட்டூர் அணை நாளை திறப்பு: திருச்சி, தஞ்சையில் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் Jun 11, 2021 தர்வாரா திருச்சி தஞ்சாப் தமிழ் ஸ்டாலின் திருச்சி: திருச்சி, தஞ்சையில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். மேட்டூர் அணை நாளை திறக்கப்படவுள்ள நிலையில் திருச்சி, தஞ்சை டெல்டா பகுதியில் இன்று முதல்வர் ஆய்வு நடத்துகிறார். காலை 10.30 மணிக்கு திருச்சி கல்லணையில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சி வருகிறார். இந்நிலையில் காா் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு கல்லணை கால்வாய் நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதி வரை தடையின்றி செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை முடித்து விட்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் திருச்சி வருகிறார். திருச்சியை அடுத்த குழுமணி அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கொடிங்கால் வாய்க்காலின் தலைப்பு பகுதி புலிவலம் மணல் போக்கியிலிருந்து 280 மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.
மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிப்பு : பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!!
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் புகாரில் முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது!!
தேர்தல் பரப்புரையில் வெறுப்பு கருத்துகளை பேசிய பிரதமர் மோடி மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? : டெல்லி போலீசார் பதிலளிக்க உத்தரவு
100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!!
பிரதமர் மோடியின் பேச்சில் 7 பொய்கள்… உரையில் ‘எருமை’ என கூற மறந்துவிட்டார் : ப.சிதம்பரம் கடும் தாக்கு!!
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காற்றாலை திட்டம் : அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!
நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற அறிவுறுத்தல்!!
“பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
பெண்கள் இலவச பஸ் பயணத்தை எதிர்த்த மோடி பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்: மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற திட்டத்தை பொறுக்க முடியாமல் குறை கூறுவதா என விமர்சனம்
ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
49 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி
கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு