தமிழகம் ராணிப்பேட்டை சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு Jun 11, 2021 இந்து மதம் கோவில் சோளிங்கர் நரசிம்மர் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 15 ஆண்டுகளாக நடைபெறும் ரோப்கார் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
விசாகம், பவுர்ணமி, விடுமுறை தினத்தால் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு: பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்
கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி