கீழடி அகழாய்வில் 8 ஊழியர்கள் மட்டும் பங்கேற்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த பிப். 13ம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. அகரம், கொந்தகை, மணலூரிலும் அகழாய்வு பணிகள் நடந்து வந்தன. முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட பணிகள் நேற்று முன்தினம் மீண்டும்  தொடங்கின. முதலில் அகழாய்வு தளத்தை சுத்தம் செய்தபின் நேற்றிலிருந்து அகழாய்வு பணி தொடங்கியது. 20 பேருக்கு பதிலாக 8 பேர் மட்டும், ஆய்வு மாணவர்கள் தலைமையில் பணி புரிகின்றனர்.

Related Stories: