சென்னை ஜூன் 21ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்: சபாநாயகர் அப்பாவு பேட்டி Jun 09, 2021 தமிழ்நாடு சட்டமன்றம் சபாநாயகர் Appavu சென்னை: ஜூன் 21ம் தேதி காலை மணிக்கு ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்