சாத்தூர் அரசு குற்றவியல் வழக்கறிஞர் கொரோனாவால் பலி

சாத்தூர்: சாத்தூர் அரசு குற்றவியல் வழக்கறிஞர் வினோபாசெல்வின்துரை(49) கொரோனாவால் உயிரிழந்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வினோபாசெல்வின்துரை இறந்துள்ளார்.

Related Stories: