5-ஜி செல்போன் தொழில் நுட்பத்தை செயல்படுத்துவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஜுஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

டெல்லி: 5-ஜி செல்போன் தொழில் நுட்பத்தை செயல்படுத்துவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஜுஹி  சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி ஜுஹி  சாவ்லாவுக்கு அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: