மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் 3 பேர் செயல்பட ஐகோர்ட் கிளை தடை விதிப்பு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் 3 பேர் செயல்பட உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. சிண்டிகேட் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் சுதா, தங்கராஜ், நாகரத்தினம் செயல்பட தடை விதித்துள்ளனர்.

Related Stories: