தமிழகம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் 3 பேர் செயல்பட ஐகோர்ட் கிளை தடை விதிப்பு Jun 02, 2021 ஐகோர்ட் கிளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் 3 பேர் செயல்பட உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. சிண்டிகேட் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் சுதா, தங்கராஜ், நாகரத்தினம் செயல்பட தடை விதித்துள்ளனர்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி