சென்னை பாரிமுனை டான்போஸ்கோ பள்ளியில் தடுப்பூசி முகமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை பாரிமுனை டான்போஸ்கோ பள்ளியில் தடுப்பூசி முகமையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.

Related Stories: