திருவாரூர் அருகே ஊரடங்கை திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்..!

திருவாரூர்: திருவாரூர் அருகே ஊரடங்கை திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் இருந்தவர்களை எச்சரித்த அதிகாரிகள் அவர்களை உடனடியாக வெளியேற்றி, மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும், ஊரடங்கை மீறி திருமண நிகழ்ச்சியை நடத்திய மண்டப உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Stories: