இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் சென்ற விமானம் துபாயில் அவசரமாக தரையிறக்கம்

துபாய்: இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் சென்ற விமானம் துபாயில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நீண்ட குழப்பங்களுக்கு பிறகு துபாயில் விமானம் தரையிறக்கப்பட்டது. எரிபொருள் பற்றாக்குறை என தகவல் அளித்து அரைமணி நேரத்திற்கு பிறகே துபாயில் தரையிறக்க அனுமதி தரப்பட்டது.

Related Stories: