கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5,000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஆணை

சென்னை: கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை தர 5,000 குப்பிகள் மருந்து வாங்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஆணையிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் அந்தந்த ஏஜென்சிகள் மூலம் தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம் என் அகோரப்பட்டுள்ளது.

Related Stories: